Wednesday, February 11, 2009

..... உண்டு!


This is probably my only attempt in Tamil. 
A friend of mine transliterated this one for me.
It is a shame I cannot still manage to write in my own mother tongue
Anyway here it is..










கடலுக்கும்  தாகம் உண்டு

காற்றுக்கும் வியர்வை உண்டு

சிறகுகளுக்கும் சிறைகள் உண்டு

பகல்களுக்கும் இரவு உண்டு

நதிகளுக்கும் தடைகள் உண்டு

சிரிப்புக்கும் சில துளிகள் உண்டு

சிந்தனைகள் - அதற்கும் சுவர்கள் உண்டு

வென்னிலவிலும் கரி உண்டு

 

ஆனால்கருங்குயிலுக்கும் இனிய குரல் உண்டு

கடும் உழைப்புக்கும் பலன் உண்டு

நிறைவு பெறாத நேற்றுக்கும் இன்று உண்டு 

ஏமாற்றம் - அதில் கற்ற பாடங்கள் உண்டு

தொலைந்த பின்பும் விடிவெள்ளி உண்டு

எதை இழந்தாலும் அவள் அன்பு உனக்கு உண்டு

எல்லா துன்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு

எந்த முடிவிலும் ஒரு நல் தொடக்கம் உண்டு

 

இவை இரண்டும் புரிந்தால்... வாழ்க்கைக்கும் அர்த்தம் உண்டு!

3 comments:

  1. Nice philosophical thoughts... :)
    I guess you should write more in your mother tongue.
    Wish you good luck !!

    ReplyDelete
  2. hey... this is a nice one.. u can write some more...

    ReplyDelete